Posts

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . 1193  : முஹம்மது கோரி 1206   :குத்புதீன் ஐபக் 1210   :ஆரம்ஷா 1211  : அல்தமிஷ் 1236  : ருக்னுத்தீன் ஷா 1236  : ரஜியா சுல்தானா 1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266  : கியாசுத்தீன் பில்பன் 1286  : ரங்கிஷ்வர் 1287  : மஜ்தன்கேகபாத் 1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292  :அலாவுதீன் கில்ஜி 1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா 1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக் வம்சம் 1320  :கியாசுத்தீன் துக்ளக் 1325  :  முஹம்மது பின் துக்ளக் 1351  :பெரோஸ்ஷா துக்ளக் 1388  : கியாசுத்தீன் துக்ளக் 1389 : அபுபக்கர்ஷா 1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394  :அலெக்சாண்டர் ஷா 1394  : நாஸிருத்தீன் ஷா 1395  : நுஸ்ரத் ஷா 1399  :நாஸிருத்தீன் முஹம்மது ஷா. 1413  :தவுலத் ஷா (துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்) சையித் வம்சம் 1414 

தமிழ் தேசியம்

இந்தியம் ஆதரிக்கும் அனைவருக்குமே சம்மட்டி அடி! --------------------------------------- “தினமணி” நாளிதழில் 01.08.2018 அன்று திரு. அர்ஜூன் சம்பத் எழுதிய “தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்” கட்டுரையில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் “தமிழ்நாடு” என மொழியின் பெயரால் “ஒரு தனிநாடு ஒரு தனித்தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு இல்லை” என்று கூறியுள்ளார். “வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்தத் தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை” என்றும் எழுதியுள்ளார். அர்ஜூன் சம்பத் தாம் கூறும் இந்துத்தேசியம் அல்லது இந்தியத்தேசியம் இரண்டிற்கும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் தரவில்லையே ஏன்? ஏனெனில், இந்து என்பதும், இந்தியா என்பதும் மிகவும் பிற்காலத்தில் மேற்கத்தியர் சூட்டிய பெயர்கள்! தமிழ், சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற மதப்பெயரும், இந்தியா என்ற நாட்டுப் பெயரும் கூறப்படவில்லை. கூறப்படாததற்குக் காரணம் இந்து என்ற பெயரில் மதமோ, இந்தியா என்ற பெயரில் நாடோ, இந்தியர் என்ற பெயரில் இனமோ

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது??

கலைஞருக்கு எப்படி சொத்து வந்தது? இதோ 7 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் அளித்த விளக்கம்.....                        தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் ச
ஸ்டெர்லைட்டின் சித்து வேலைகள். 1. மீண்டும் ஆலையை திறக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 2.பிரபலமான செய்தி app களில் sterlite  ஆலையால் பாதிப்பில்லை என்ற வகையில் விளம்பரங்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். 3. ஆலையை சுற்றியுள்ள மூன்று கிராம மக்களில் சிலரை பணத்தை காட்டியும் மிரட்டியும் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.